முன்னாள் போராளியான மாணவியைக் கொன்றது யாழ்.பல்கலைக்கழகம்?! – வெளியில் தெரியாதவை!
வெறும் தற்கொலை என்று மட்டுமே அனைத்து ஊடகங்களும், உயிரிழப்புடன் சம்பந்தப்பட்டவர்களும் முடித்து விட்ட யாழ் பல்கலைக்கழக மாணவியின் கொலை தொடர்பாகப் பல திடுக்கிடும் விடயங்கள் கிடைத்துள்ளது.முள்ளிவாய்க்காலில் தப்பி வந்த போதும் யாழ் பல்கலைக்கழகத்தின் இரக்கமற்ற
Refer your Friends for free online income & Get free Referral Bonus. Start Sharing your link Now!
Tweet Нравится
நான் பெண் இல்லையா…அழகிப் போட்டியிலிருந்து நீக்கப்பட்ட கனடா திருநங்கை போர்க்கொடி!
நான் ஒரு பெண் என்பதில் எனக்கு எந்தவித சந்தேகமும் இல்லை. எனவே என்னை மிஸ் கனடாப் போட்டியில் கலந்து கொள்ள அனுமதிக்க வேண்டும் என்று கனடாவைச் சேர்ந்த திருநங்கை ஒருவர் போர்க்கொடி உயர்த்தியுள்ளார். அந்த
சுயமுயற்சியில் சுயமாக வாழ வழி செய்வதே எமது நோக்கம்: வட்டக்கச்சி மாயவனூரில் பா.உறுப்பினர் சி.சிறீதரன்
புலம்பெயர் தமிழர் அமைப்பான நம்பிக்கை ஒளி அமைப்பு கடந்த மாதங்களில் கிளிநொச்சி மாவட்டக் கிராமங்களைச் சேர்ந்த மக்களுக்கு வாழைக்குட்டிகளை வழங்குவதற்கான நிதி அனுசரணையையும் வழங்கியிருந்தது. இதன் அடிப்படையில் கிளிநொச்சி மாவட்டத்தில் 20 ஆயிரம் வாழைக்குட்டிகள்
ஈழப் போரின் இறுதி நாட்கள் – இன்னொரு சாட்சியம்
சிங்களப் பேரினவாத அரசு நிகழ்த்திய கூட்டுக் கொலைகளின் கோர முகத்தை ‘சேனல் 4’ வெளியிட்ட வீடியோ பதிவுகள் அம்பலப்படுத்தி உலகின் இதயத்தை அதிரவைத்திருக்கின்றன. இந்த நிலையில்இ நந்திக் கடலோரம் நடந்த ஈவிரக்கமற்ற இன அழிப்புக்குஇ
குளிர்பானத்துக்குள் மயக்க மருந்து! காமுகனின் காம வேட்டைக்கு இரையாகிய யாழ்.மாணவி!!
யாழ்ப்பணம் உடுவில் பகுதியில் பிரபல பாடசாலை ஒன்றில் தரம் 10 இல் கல்விகற்கும் பாடசாலைச் சிறுமி ஒருவர் காமுகன் ஒருவரினால் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். குறித்த 15 வயது பாடசாலைச் சிறுமியை பாலியல் வல்லுறவுக்கு
யாழ் சுன்னாகத்தில் குப்பிவிளக்கில் படித்துக்கொண்டிருந்த மாணவி தீப்பிடித்து பலி?
சுன்னாகதில் குப்பிவிளக்கை வைத்துப் படித்துக்கொண்டிருந்த பாடசாலை மாணவியொருவர் தீப்பிடித்து எரிந்த நிலையில் இன்று சனிக்கிழமை காலை உயிரிழந்துள்ளார். சுன்னாகம் புகையிரத வீதியைச் சேர்ந்த சுன்னாகம் மயிலணி சைவ மகா வித்தியாலயத்தில் கல்வி பயிலும் சந்திரசேகரம் சுஜித்தா (வயது 16)
முதல் நாள் ஆர்வத்துடனே இன்றுவரை களமிறங்குகிறேன்
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர துடுப்பாட்ட விரரான டெண்டுல்கார் அளித்த ஒரு பேட்டியில், `இந்திய அணிக்காக விளையாட முதல் நாளில் களம் காணும் போது என்ன ஆர்வம் இருந்ததோ, அதே ஆர்வத்துடன் தான் தற்போதும்
இலங்கைக்கு எதிராக வாக்களித்தது ஏன் – இந்தியா விளக்கம்
ஐ.நா. மனித உரிமை குழு கூட்டத்தில் இலங்கைக்கு எதிரான அமெரிக்க தீர்மானத்தை ஆதரித்து வாக்களித்தது பற்றி இந்திய மத்திய வெளியுறவு அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது. இது தொடர்பாக மத்திய அரசு வெளியிட்டுள்ள விளக்க அறிக்கையில்,
இலங்கைக்கு எதிராக வாக்களித்தது ஏன் – இந்தியா விளக்கம்
ஐ.நா. மனித உரிமை குழு கூட்டத்தில் இலங்கைக்கு எதிரான அமெரிக்க தீர்மானத்தை ஆதரித்து வாக்களித்தது பற்றி இந்திய மத்திய வெளியுறவு அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது. இது தொடர்பாக மத்திய அரசு வெளியிட்டுள்ள விளக்க அறிக்கையில்,
காலி மாநகரசபை மேயர் வீட்டின் மீது கல்வீச்சு
காலி மாநகரசபை மேயர் மெத்சிறி த சில்வாவின் வீட்டின் மீது கல்வீச்சுப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இன்று அதிகாலை 12.51 மணியளவில் இந்த பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. எனினும் இதன் போது வீட்டில் இருந்த எவருக்கும்
தமிழ் ஈழம் மலர வேண்டும் என்பதே எனது வாழ்நாள் லட்சியம் – கருணாநிதி
தமிழர்களுக்கென்று இலங்கையில் ஒரு தாயகம் வேண்டும். தமிழ் ஈழம் மலர வேண்டும். அதுதான் எனது வாழ்நாள் லட்சியம் என்று திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார். ஐ.நா. மனித உரிமைக் கவுன்சிலில் அமெரிக்க தீர்மானம் நிறைவேறிய
இலங்கைக்கான பாதுகாப்பு உபகரண ஏற்றுமதி கட்டுப்பாடுகளை ஐக்கிய அமெரிக்க தளர்த்தியது
இலங்கைக்கு வான்வழி மற்றும் கடலோர கண்காணிப்பு உபகரணங்களை ஏற்றுமதி செய்வதற்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகளை அமெரிக்கா தளர்த்தியது. நேற்றைய தினம் ஜெனீவாவில் இடம்பெற்ற ஐநா மனிதஉரிமைகள் கவுன்சில் கூட்டத் தொடருக்குப் பின்னதாக இந்த கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன.
ஐநா தீர்மானத்துக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு வரவேற்பு
ஐநா மன்ற மனித உரிமை கவுன்சிலில் நிறைவேற்றப்பட்டிருக்கும் தீர்மானத்தை தமிழ் தேசிய கூட்டமைப்பு வரவேற்றிருக்கிறது. இப்பிரேரணையாது இன வேறுபாடின்றி இலங்கையர் அனைவருக்கும் நன்மையளிக்குமென நம்புவதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐநா மன்றத்தின் மனித உரிமை
இலங்கையைக் காக்க முயன்று மூக்குடைந்த சீனா!
ஜெனீவா ஐ.நா. மனித உரிமைக் கவுன்சிலில் அமெரிக்கா கொண்டு வந்துள்ள தீர்மானத்திலிருந்து இலங்கையைக் காப்பதற்காக சீனா கடும் முயற்சிகளை மேற்கொண்டது. ஆனால் அந்த முயற்சிக்கு படுதோல்விதான் பரிசாகக் கிடைத்தது. உண்மையில் சீனா எதற்காக இந்த
மருத்துவமனையில் மனோரமா அனுமதி!
சென்னை: உடல்நலக் குறைவு காரணமாக மூத்த நடிகை மனோரமா இன்று சென்னை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். ஆயிரம் படங்களுக்கு மேல் நடித்தவர் நடிகை மனோரமா. சில மாதங்களுக்கு முன் மூட்டு வலியால் அவதிப்பட்டார். இதையடுத்து அவருக்கு
ஜெயம் ரவி படத்திலிருந்து அமலா விலகல்!
ஜெயம் ரவி நடிக்கும் பூலோகம் படத்திலிருந்து விலகினார் அமலா பால். வீரசேகரன் என்ற படத்தில் அறிமுகமாகி, சிந்து சமவெளி மூலம் வெளியில் தெரிந்தவர் அமலா. ஆநால் இந்த இரு படங்களைப் பற்றி அவர் பேசுவதில்லை.
தமிழர்களிடம் கலவர பீதியை பரப்பும் இலங்கை.. யாழ்ப்பாணத்தில் ராணுவம் குவிப்பு
யாழ்ப்பாணம்: ஐ.நா. மனித உரிமைக் கவுன்சிலில் அமெரிக்கா கொண்டு வந்துள்ள தீர்மானம் நிறைவேறினால் தமிழர் பகுதிகளில் பெரும் கலவரம் வெடிக்கும், ரத்த ஆறு ஓடும் என்பது போல பீதியைக் கிளப்பி வருகிறார்களாம். மேலும் யாழ்ப்பாணத்திலும்
நார்வே அமைச்சரவையிலிருந்ந்து எரிக்சொல்ஹெய்ம் வெளியேற்றம்
நார்வே: இலங்கைத் தமிழர் பிரச்சனையில் சமர முயற்சிகளில் ஈடுபட்ட நார்வே அமைச்சர் எரிக்சொல்ஹெய்ம் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். நார்வேயில் சோசலிசஸ்ட் கட்சி ஆட்சியில் உள்ளது. இக்கட்சியின் அமைச்சரவையில் சுற்றுச்சூழல் மற்றும் சர்வதேச உதவிகளுக்கான அமைச்சராக
ஐநாவில் விவாதம் தொடங்கியது- ‘மீண்டும் புலிகள் எழுந்துவிடுவார்கள்’- சொல்கிறது இலங்கை
ஜெனீவா: அமெரிக்க தீர்மானம் வெற்றி பெற்றால் இலங்கையில் மீண்டும் விடுதலைப் புலிகள் எழுச்சி பெறுவார்கள். எனவே இதை ஆதரிக்கக் கூடாது, என இலங்கை வாதிட்டது. இலங்கையின் போர்க்குற்றங்களுக்கு எதிராக ஐநா மனித உரிமை கவுன்சிலில்
இந்தியா ஆதரவு – இலங்கைக்கு எதிரான சரித்திர தீர்மானம் வெற்றி!
ஜெனீவா: ஐநாவில் போர்க்குற்றவாளி இலங்கைக்கு எதிராகக் கொண்டு வந்த தீர்மானம், இந்தியாவின் ஆதரவுடன் வெற்றி பெற்றது. தமிழருக்கு எதிராக இலங்கை நடத்திய இனப்படுகொலை மற்றும் போர்க்குற்றங்கள் சர்வதேச அளவில் கவன ஈர்ப்பைப் பெற்றுள்ளது. ஐநாவில்
இலங்கைக்கு ஆதரவாக எதிராக வாக்களித்த நாடுகளின் முழு விபரம் இணைப்பு
ஐக்கிய நாடுகள் மனித உரிமை கவுன்ஸில் 19வது கூட்டத் தொடரில் இலங்கை தொடர்பில் ஐக்கிய அமெரிக்கா முன்வைத்த பிரேரணை பெரும்பான்மை நாடுகளின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது. வாக்களித்த நாடுகளின் முழு விபரம் வருமாறு: இலங்கைக்கு ஆதரவாக
இலங்கைக்கு எதிராக இந்தியா வாக்களித்துள்ளது
ஐநா மனித உரிமை கவுன்ஸிலில் இலங்கை தொடர்பில் ஐக்கிய அமெரிக்கா முன்வைத்த பிரேரணைக்கு இலங்கையின் மிக நெருங்கிய நட்பு நாடான இந்தியா ஆதரவாக வாக்களித்துள்ளது. Tweet Нравится
அமெரிக்க பிரேரணை நிறைவேறியது, ஆதரவு – 24, எதிர் – 15
ஐநா மனித உரிமை கவுன்ஸிலில் இலங்கை தொடர்பில் அமெரிக்கா முன்வைத்த பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ளது. ஆதரவாக 24 வாக்குகளும் எதிராக 15 வாக்குகளும் அளித்த நிலையில் 8 நாடுகள் வாக்களிக்கவில்லை. Tweet Нравится


